தேசிய தாவரக்கயத்தின் தோட்டத்தின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஆண்டு ஒரு புதிய தாவர இனத்தைக் கண்டுபிடித்ததுஇ தேசிய தாவரவியல் பூங்காகள் திணைக்களத்தைச் சேரந்த இ சுமேதா அபேசேகரஇ ஓ.எம். கசுனிகாஇ நிஷாந்தி ஹலுவானா மற்றும் நதுன் நிலங்கா ஆகியோரின் ஆராய்ச்சிக் குழுவிற்கும் ஒரு தனித்துவமான சாதனையாகும். இது 2012 முதல் செயல்பாட்டில் உள்ள தேசிய தாவரக்கயக் கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் தேசிய தாவரக்கய ஊழியர்களால் விவரிக்கப்பட்ட ஒரு தாவர இனமாக வரலாற்றில் இடம் பெறுகிறது